இணையத்தைக் கலக்கும் தமிழ்நாட்டின் முதல் பெண் "ஓதுவாரின்" பாடல்

0 26125
இணையத்தைக் கலக்கும் தமிழ்நாட்டின் முதல் பெண் "ஓதுவாரின்" பாடல்

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனா என்ற பெண், தமிழில் சைவ திருமுறைகளைப் பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை” மற்றும் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்ற 2 திட்டங்களை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகம விதிகளில் பயிற்சி பெற்ற 58 பேருக்கு பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.

பணியாணை பெற்றவர்களில் சுஹாஞ்சனா என்ற பெண் ஒருவரும் அடங்குவார். மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வர் கோவிலில் அவர் தமிழில் சைவ திருமுறைகளைப் பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments